Header Ads

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்.. வியக்க வைக்கும் அலுவலகம்..

by Wednesday, January 31, 2018
அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது. இது...Read More

6 மாதத்துக்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு.. எங்குள்ளது தெரியுமா..?

by Wednesday, January 31, 2018
ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே இயற்கையான எல்லையாக பீடாகோ ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித...Read More

13 வயது தங்கையை, கற்பழித்து கொன்ற அண்ணன்..

by Wednesday, January 31, 2018
பாகிஸ்தானில் பலுசிஸ் தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் கில்லி இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்...Read More

தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி ரத்து: வட கொரியா..

by Wednesday, January 31, 2018
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. க...Read More

கணவரைக் கொன்றவரை பழிவாங்க, ஓட்டலில் ரவுடிகளுடன் ஆலோசனை நடத்திய பெண்..

by Wednesday, January 31, 2018
காரைக்காலில் பிரபல சாராய வியாபாரியாக திகழ்ந்தவர் ராமு. இவருக்கு வினோதா, எழிலரசி ஆகிய 2 மனைவிகள். இதில் ராமுவுக்கும் வினோதாவுக்கும் இடையே...Read More

வங்கி கணக்கு இல்லாததால், பிரசவம் பார்க்க மறுப்பு.. ஆஸ்பத்திரி வாசலில் குழந்தை பெற்ற பெண்..

by Wednesday, January 31, 2018
உத்தரபிரதேச மாநிலம் ஜூவான்பூர் மாவட்டம் ‌ஷகன்ஜ் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சாந்தா ஆரம்ப சுகாதார மையத்திற்கு பிரசவத்துக்காக சென்றார்....Read More

படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை..

by Wednesday, January 31, 2018
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருவதாக தற்போது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மலையாள நடிகையான ஸ்ருதி ...Read More

மரணத் தறுவாயிலும், கொலைகாரனை மாட்டி விட்ட பெண்! (காணொளி)

by Wednesday, January 31, 2018
மரணத் தறுவாயில் கொலைகாரனின் பெயரை உச்சரித்துவிட்டு உயிரிழந்த பெண்ணின் காணொளி இணையதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தானின் அபோதாபாத்தைச்...Read More

ஆபிஸ் பியூனை லட்சாதிபதியாக மாற்றிய பேடிஎம்: 25 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாயினர்.. எப்படித் தெரியுமா..?

by Wednesday, January 31, 2018
இந்தியாவின் மிகப்பெரிய பேமண்ட் சேவை நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம், ஸ்டார்ட் அப் நிறுவனமாக சிறிய அளவில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ...Read More

இந்த வேலைக் காரியை இந்த ஆள் படுத்தும் பாட்டை பாருங்கள்: வேலைக்காரிகளுக்கு நடக்கும் கொடுமை

by Wednesday, January 31, 2018
இந்த வேலைக் காரியை இந்த ஆள் படுத்தும் பாட்டை பாருங்கள்: வேலைக்காரிகளுக்கு நடக்கும் கொடுமை, சொல்லில் அடங்காதவை. சில காட்சிகளை நாம் பார்த...Read More

சீனாவில் உறைந்து போன கடல் தீவில், 3,000 மக்கள் தவிப்பு..

by Wednesday, January 31, 2018
சீனாவை கடும்பனிக்காலம் வாட்டி வதைக்கிறது.  இதனால் அங்குள்ள ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலுமாக உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது.  சிங்செ...Read More

யேமன் தற்கொலைத் தாக்குதல்.. 15 பேர் பலி!!!

by Wednesday, January 31, 2018
யேமனிலுள்ள சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் ...Read More

விசில் அடித்தால், 350 யூரோ அபராதம்!!! எந்த நாட்டில் தெரியுமா..?

by Wednesday, January 31, 2018
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற...Read More

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.. எப்படி வந்தது..?

by Wednesday, January 31, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்...Read More

இமயமலை சிகரத்தில் ஏறிய போலந்து வீரர் மரணம்..

by Wednesday, January 31, 2018
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் உள்ள இமய மலையில் நங்கா பர்வத் சிகரம் உள்ளது. ‘கொலைகார மலை’ என அழைக்கப்...Read More

பிரேசில்: சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 10 பேர் பலி..

by Wednesday, January 31, 2018
பிரேசில் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் வ...Read More

ஒரு பையால், பரபரப்பான சென்னை விமான நிலையம்.. காரணம் இதுதான்..

by Wednesday, January 31, 2018
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், 2-வது நுழைவு வாயில் அருகே நேற்றுக் காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதனை பயணிகள் யாரும் எடு...Read More

தாய் குரங்கு இறந்ததால், பரிதவித்த குட்டி குரங்குகள்.. கண் கலங்கிய பொதுமக்கள்..

by Wednesday, January 31, 2018
திருவள்ளூர், சி.வி.நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்...Read More

திருமண ஆசை காட்டி இளைஞர்களிடம் மோசடி: நடிகை சுருதிக்குத் தொடரும் அவலம்..

by Wednesday, January 31, 2018
கோவை பாப்பநாயக்கன் பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் வசதிபடைத்த இளைஞர்களிடம் திருமண ஆசை காட்டி கோடிக்கணக்கில்...Read More

ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு..

by Wednesday, January 31, 2018
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அங்குள்ள முதலைப்பண்ணையில் 90-க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்க...Read More

150 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று நிகழும் அரிய நிகழ்வு..

by Wednesday, January 31, 2018
இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. சூரியனுக்கும...Read More

கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..

by Tuesday, January 30, 2018
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் அதிதி ஹாஸம். ...Read More

மவுன விரதம் இருந்து வரும் சசிகலாவுடன், டி.டி.வி தினகரன் சந்திப்பு.. எப்படி பேசிக்கொண்டார்கள் தெரியுமா..?

by Tuesday, January 30, 2018
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, தற்போது மவுன விரதம இருந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் ...Read More

உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்த, உலகின் குள்ளமான இந்திய பெண்..

by Tuesday, January 30, 2018
இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த பெண் ஜோதி ஆம்கே (வயது 25).  இவரது உயரம் 2 அடி மற்றும் 6 அங்குலம் (62.8 செ.மீ.).  இவர் உலகின் குள்ளமான பெ...Read More
Powered by Blogger.