உடல் உறவில் பெண்களே அதிகம் பசி கொண்டவர்கள்: அதிரடி ரிப்போர்ட் வெளியாகியது !
பல காலமாக இச் சமூகம், ஆண்களை ஒரு செக்ஸ் பசி கொண்ட மிருகமாக வருணித்து வருகிறது. நடக்கும் கற்பழிப்புகளை வைத்தே இவ்வாறான ஒரு முடிவுக்கு எமது சமூகம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவர்கள். அதந்தப் பசிக்கு துடி துடிப்பவர்கள் பெண்களே என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு ஆராட்சி நூல். இதனை வாசிக்கும் பல பெண்கள் எம்மீது கோபப்படலாம். ஆத்திரமடையலாம். ஆனால் அதுவே உண்மை என்கிறது குறித்த புத்தகம்.
பல்வேறுபட்ட ஆயிரக்கணக்கான பெண்களையும். ஆண்களையும் அவர்கள் ஆராட்சியில் ஈடுபடவைத்து. இறுதியாக இப்படி ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று அந்த நூல் தெளிவாக சொல்கிறது.
மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.
ஆண்களை விட சக்தி ஜாஸ்தி
பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.
கலாச்சாரம் தடுக்கிறதே
ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.
விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்
செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.
ஆண்களால் தாங்க முடியாது
பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்