பணத்தாசை பிடித்து அலையும் இளசு: மேடையில் பாடினால் ராயாலிட்டி கேட்டு தொந்தரவு
இளசு பல நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசை அமைத்து, அந்த நாள் முதல் இந்த நாள் வரை கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்துள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்தேன் என்று மேடைகளில் அடிக்கடி கூறி மக்கள் கை தட்டல்களை வாங்கி அவர்களுக்கு உணர்ச்சி உசுப்பேத்திய இளசு. தற்போது பணத்தாசை பிடித்து அலைந்து திரிகிறார் என்று பலர் கூறி வந்தார்கள். ஆனாலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் தற்போது பாலா திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவருக்கு மதிப்புகொடுக்கும் வகையில் பல நாடுகளில் அவர் நிகழ்சிகளை அவரது மகன் நடத்தி வருகிறார்.
இன் நிலையில் தான் இசை அமைத்த பாடல்களை மேடைகளில் பாடினால், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று இளசு பாலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு. ஒரு பாட்டுக்கு இவ்வளவு என்று கூறி காசைகேட்டு நச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது போக இனி பாடினால் பிரச்சனை வரும் என்று கூறி வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பியுள்ளார் இளசு. என்ன கொடுமை. இசை அமைத்து அதில் சம்பாதித்து. பின்னர் அதனை ரக்காட்டில் வெளியிட்டு அதில் சம்பாதித்து. இப்ப அதனை யாராவது பாடினால் கூட தனக்கு காசு வரவேண்டும் என்று இவ்வாறு இசையை கூறு போட்டு விற்க்கும் ஈனச் செயலில் இறங்கிவிட்டார்.
இந்த காலத்தில் பணத்திற்காக பிணத்தை கூட தின்ன தயங்கமாட்டார்கள் போல உள்ளதே.. உலகம் எங்கே செல்கிறது ?

Its SPB's fault why did he go into America to do a series of concerts without a IP lawyer on his side. Illaiyaraja has one who is just sending notices which would have vanished in thin air if SPB was prepared with a IP lawyer on his side. Its just cost of doing business.Once you give a power of attorney to your lawyer (as is the case with Illayaraja the lawyer is in charge of the issue and he never gets individual consents
ReplyDeletehttp://tamil.filmibeat.com/news/dont-pelt-stones-on-ilaiyaraaja-without-knowing-facts-045310.html - PLEASE READ THIS
ReplyDelete