Header Ads

லண்டனில் வெள்ளையரை துரத்திய முஸ்லீம் கிராமம்



பிரித்தானியாவின் யோக்ஷயர் மாநிலத்தில் சவீலி என்னும் கிராமம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இக் கிராமத்தில் சுமார் 4,000 குடும்பங்கள் வசித்து வருகிறது. ஆனால் இங்கே வாழ்ந்து வந்த பல வெள்ளை இனத்தவர்கள் அக் கிராமத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிட்டார்கள். காரணம் என்னவென்றால் அங்கே வந்து குடியேறிய முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கிராமத்தை கைப்பற்றி. தற்போது 4,000 குடும்பங்களும் முஸ்லீம் குடும்பங்களாவே இருக்கிறது. அங்கே வெறும் 48 வெள்ளை இனக் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வருகிறது.

அக் கிராமத்தில் ஐஸ்கிரீம் விற்பது முதல்கொண்டு, ஆட்டிறைச்சிக் கடை வரை முஸ்லீம்களால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. அது போக மிகவும் வேதனை தரும் விடையம் என்னவென்றால். அங்கே உள்ள பூங்காவில் விளையாடச் செல்லும் வெள்ளை இனச் சிறுவர்களை, குறித்த முஸ்லீம்கள் மிரட்டி. இங்கே எல்லாம் வரக்கூடாது வேறு இடத்தில் சென்று விளையாடுங்கள் என்று கூறுகிறார்களாம். இதனை அங்கே வாழும் 48 வெள்ளை இனக் குடும்பங்களில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். பிரித்தானியாவில் வெள்ளை இன மக்களுக்கு இப்படி ஒரு நிலையா ? என்று வாயில் கை வைக்கும் அளவு நிலமை உள்ளது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.