13 ஆண்டுகளுக்கு முன் இழந்த உறவுகளை, நினைவுகூரும் மக்கள்"
பல உயிர்களை காவு கொண்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த நிலையில் பல நாடுகளில் கடல் சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்