மாட்டு வண்டியில் வந்த எம்.எல்.ஏ... காரணம் என்ன தெரியுமா..?
பஸ் கட்டண உயர்வினை திரும்பப் பெறக்கோரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மாணவரணி செயலாளரும் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் மறியல் நடந்தது.
முன்னதாக எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
இதில் நிர்வாகிகள் வெங்கடேசன். வழக்கறிஞர் செல்வம், ஜெகந்நாதன், விஸ்வநாதன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க. மாணவரணி செயலாளரும் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் மறியல் நடந்தது.
முன்னதாக எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
இதில் நிர்வாகிகள் வெங்கடேசன். வழக்கறிஞர் செல்வம், ஜெகந்நாதன், விஸ்வநாதன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்