பெரிய பாண்டியை துரத்திச் சென்று சுட்ட வீடியோ இதுவா ? வைரலாக பரவும் காட்சி
தமிழக பொலிஸ் தீரன் பெரிய பாண்டியை, ராஜஸ்தானில் வைத்து கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றார்கள். இது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி. இன்ரர் நெட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீடு ஒன்றுக்குள் செல்வதும். பின்னர் அவரை துரத்தி வந்த 4 பேர் அவரை சுட்டுக் கொலவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாக வைரால பரவி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்