சொக்ளேற்றைக் காட்டி, சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வயோதிபர்..
ஹைதராபாத்தில், நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 85 வயது நபரை பொலிஸார் கைது செய்தனர்.
சத்யநாராயணா என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த சில காலங்களாக தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிறுமிகள் சிலரை சொக்ளேற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தனது வக்கிரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.
கடந்த நான்கு மாத காலமாக குறித்த சிறுமிகள் நால்வரையும் சத்யநாராயணா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும் இரண்டு சிறுமிகளையும் அவர் துஷ்பிரயோகிக்க முயற்சித்ததாகவும் தெய்வாதீனமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது சத்யநாராயணா மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்யநாராயணா என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த சில காலங்களாக தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிறுமிகள் சிலரை சொக்ளேற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தனது வக்கிரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.
கடந்த நான்கு மாத காலமாக குறித்த சிறுமிகள் நால்வரையும் சத்யநாராயணா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும் இரண்டு சிறுமிகளையும் அவர் துஷ்பிரயோகிக்க முயற்சித்ததாகவும் தெய்வாதீனமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது சத்யநாராயணா மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்