டோனியுடனான நட்புறவை, யாராலும் பிரிக்க முடியாது - கோலி..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனியுடனான நட்புறவு தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ‘எனக்கும், டோனிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த நிறைய பேர் முயற்சிக்கிறார்கள்.
அது தொடர்பான செய்திகளை நானும் சரி, டோனியும் சரி படிப்பது இல்லை. எங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள், எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
அவ்வாறான சமயத்தில், ‘அப்படி எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லையே’ என்று சொல்லி சிரித்துக் கொள்வோம். டோனியுடனான எனது நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது’ என்றார்.
அது தொடர்பான செய்திகளை நானும் சரி, டோனியும் சரி படிப்பது இல்லை. எங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள், எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
அவ்வாறான சமயத்தில், ‘அப்படி எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லையே’ என்று சொல்லி சிரித்துக் கொள்வோம். டோனியுடனான எனது நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது’ என்றார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்