தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து, 13 பேர் பலி..
பஞ்சாப் மாநிலம் லூதியனாவில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று திடிரென மளமளவென இடிந்து விழுந்ததில் 13 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளில் அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்