Header Ads

கற்பை விலையாக வைத்து இரவு பார்ட்டிகளை அனுபவிக்கும் நடிகைகள்!

சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இரவு பார்ட்டிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கு இரவு பார்ட்டி நடந்தாலும் சரி அங்கு நடிகர், நடிகைகள் ஆஜராகி விடுவார்கள். இதில் முன்னணி நடிகை, புதுமுக நடிகை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

அங்கு நடிகைகள் வாய்ப்பை தேடுவதும் இந்த இரவு பார்ட்டிகளில்தான். இளம் நடிகர்களை வளைத்து போடவும் நடிகைகள் இந்த பார்ட்டிகளை பயன்படுத்தி கொள்வார்கள்.

பெரும்பாலும் படத்தின் கதாநாயகிகள் முடிவாவதும் இந்த இரவு பார்ட்டியில்தான் என்று கூறப்படுகிறது.

சில நடிகைகள் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டே உடனே அதிக அளவில் உற்சாக பானத்தை அருந்துவதால் மட்டையாகி விடுகிறார்கள்.

அந்த நேரத்தில் நடிகர்கள் அந்த நடிகைகளின் கற்பை சூறையாடி விடுகிறார்கள். சில நடிகைகளின் ஒப்புதலுடனே அந்த மேட்டர் நடக்கிறது.

விடிய விடிய கும்மாளமிடும் நடிகர், நடிகைகள் விடிந்ததும் தங்கள் வீடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.

இந்த இரவு பார்ட்டி சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என பல நகரங்களில் நடக்கிறது.

இரவு நேர பார்ட்டிகளில் அதிக அளவில் கலந்து கொள்ளும் நடிகைகளில் திரிஷா, சோனா, ஸ்ரேயா, பிந்து மாதவி குறிப்பிடத்தக்கவர்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.