Header Ads

சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புலிகளின் ஆயுதங்களே பாவிக்கப்பட்டுள்ளதாம்



சமீபத்தில் பாதாள உலக கோஷ்டியினர், சிறைச்சாலை பஸ் மீது படு பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்த விடையம் யாவரும் அறிந்தெதே. இதில் பாதாள உலக கோஷ்டியின் ஒரு தலைவர் கொல்லப்பட்டார். அவர் நீதிமன்றம் செல்லும் வழியில் அவரை சினிமா பாணியில் கொலைசெய்திருந்தார்கள் சிங்கள பாதாள உலக கோஷ்டியினர்.

இதன் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இத்தாக்குதலுக்கு இயந்திர துப்பாக்கியை பாதாள உலக கோஷ்டியினர் பாவித்துள்ளதாகவும். மீட்க்கப்பட்ட சில ஆயுதங்களை தாம் ஆராய்ந்தவேளை. அவை விடுதலைப் புலிகள் பாவித்த ஆயுதங்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இதனை கோட்டபாய ராஜபக்ஷவிடம் தான் கேட்க்கவேண்டும். ஏன் எனில் அவர் அதிகாரத்தில் இருந்தவேளையில் தான் புலிகளின் பல ஆயுதங்களை அவர் எடுத்து அதனை ராணுவத்திற்கு கொடுத்ததாக கூறினார். ஆனால் அவற்றில் பல சிங்கள பாதாள உலக கோஷ்டியினருக்கும் சென்றுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.