சுறாவின் வாயில் பீர் கேனை போட்டால் அது என்ன செய்யும்: வீடியோவால் பரபரப்பு
அமெரிக்க பல்கலை மாணவன் எனக்குறிப்பிடப்படும் ஒருவர், தான் அருந்தவேண்டிய மதுபான டின்னை, இறந்த சுறாவின் பல்லை கொண்டு திறந்து, பருகிய காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த காட்சியில், இளைஞன் தனது நண்பனிடம் சுறாவின் வாயை திறக்க சொல்லி, தனது கையிலிருந்த மதுபான திண்ணை உடைத்து பருகிய கட்சியினால் சமூகவலைத்தளத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்