Header Ads

யாழ் மீசாலையில், பெண்ணிற்கு நடந்த பயங்கரம்..!

வய­தான பெண்­ணி­டம் முக­வரி கேட்­பது போன்று பாசாங்கு செய்த இரு­வர் பெண்­ணைத் தள்ளி விழுத்­தி­விட்­டுச் சங்­கி­லியை அறுத்­துத் தப்­பி­யோ­டி­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று மீசாலை மேற்­கில் நடந்­துள்­ளது.
63 வய­தான பெண் ஒரு­வர் சைக்­கி­ளில் கடைக்­குச் சென்று விட்டு வீடு திரும்­பி­யுள்­ளார்.
அவ­ரி­டம் மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் முக­வரி யொன்றை விசாரித் துள்­ள­னர்.
திடீ­ரென பெண்­ணைத் தள்ளி விழுத்­தி­விட்டு கழுத்­தில் இருந்த ஒன்­ற­ரைப் பவுண் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
கீழே விழுந்­த­தில் பெண்­ணுக்­குத் தலை­யி­லும், காலி­லும் காயம் ஏற்­பட்­டது. அவர் மருத்­துவ மனை­யில் சேர்க்க ப்பட்­டார். சாவ­க ச்­சே­ரிப் பொலி­ஸார் இது தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.