அந்த நாட்டில் இது இலவசமாம்..!
உலகிலேயே கியூபாவில் மட்டும்தான் ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 நவம்பரில் பெரும் தீவு பகுதியான கியூபா அரசு இலவசமாக ஆண்குறி பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து தரப்படும் என அறிக்கை வெளியிட்டது. இது அந்நாட்டு மக்களுக்கு மட்டும் தான். இயற்கையாக எந்தெந்த ஆண்களுக்கு ஆண்குறி பிரச்சினைகள் இருக்கிறதோ, அவர்களுக்கு இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படும் என அந்நாளில் வெளியான செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போதும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோல உலகிலேயே வெளிநாட்டு மென்பானம் விற்பனை செய்வ தற்கு கியூபா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடு கள் மட்டுமே தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்