ஐ.எஸ். தீவிரவாதிகள் சீனாவுக்கு வைக்கபோகும் பெரிய ஆப்பு! பிளான் ரெடி! இதுதான் அது
ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்து கொண்ட சீனாவின் உயிகுர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், தாய்நாட்டுக்கு திரும்பி அந்நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடச் செய்யப் போவதாக புதிய காணொளிக் காட்சியில் சூளுரைத்துள்ளனர்.
சீனாவுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் தடவையாகும்.
சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறை தாக்குதல்களுக்கு நாடு கடந்து வாழும் உயிகுர் பிரிவினைவாதிகளே காரணம் என அந்நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்